சங்கிலிக்கருப்பு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சங்கிலிக்கருப்பு
இடம்:  Madurai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Sep-2012
பார்த்தவர்கள்:  1375
புள்ளி:  663

என்னைப் பற்றி...

வாசிப்பு, எழுத்து

என் படைப்புகள்
சங்கிலிக்கருப்பு செய்திகள்
சங்கிலிக்கருப்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2015 10:27 am

ஆர்.எஸ்.எஸ். என்ற உலக மனிதகுல விரோதிகள்...
இந்தியாவில் இருந்தே முற்றாக அகற்றப்பட வேண்டியவர்களா...?

1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?
2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?
8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?
10) நாடு முழுவது

மேலும்

சங்கிலிக்கருப்பு - சங்கிலிக்கருப்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2015 4:44 pm

மைக்கேல் ஜாக்சனை கொன்றது அமெரிக்க உளவுப்படையா...? யூத இனவெறியர்களின் ஸ்லீப்பர் செல்லா....?

அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளார்....

அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம்
எம்.கே. அல்ட்ரா.

இந்த திட்டம் தனது விஷ கொடுக்கை இசை துறையில் பதித்துள்ளது.

அதனுடன் அதற்காக செயல்படும் இல்லுமினாட்டி எனப்படுபவர்கள் நீண்ட காலம் மைக்கேல் ஜாக்சன் மீது தங்களது பார்வையை பதித்திருந்துள்ளனர்.

என்ன காரணம்...?
மைக்கேல் ஜாக்சன் கொல்லப்பட்டதற்கும்....
டயானா - பயஸ் கொல்லப்பட்டதற்கும்..

மேலும்

சங்கிலிக்கருப்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2015 4:44 pm

மைக்கேல் ஜாக்சனை கொன்றது அமெரிக்க உளவுப்படையா...? யூத இனவெறியர்களின் ஸ்லீப்பர் செல்லா....?

அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளார்....

அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம்
எம்.கே. அல்ட்ரா.

இந்த திட்டம் தனது விஷ கொடுக்கை இசை துறையில் பதித்துள்ளது.

அதனுடன் அதற்காக செயல்படும் இல்லுமினாட்டி எனப்படுபவர்கள் நீண்ட காலம் மைக்கேல் ஜாக்சன் மீது தங்களது பார்வையை பதித்திருந்துள்ளனர்.

என்ன காரணம்...?
மைக்கேல் ஜாக்சன் கொல்லப்பட்டதற்கும்....
டயானா - பயஸ் கொல்லப்பட்டதற்கும்..

மேலும்

சங்கிலிக்கருப்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2015 2:53 pm

சீனாவின் உளவு வேலை....அலறும் அமெரிக்க உளவு க்ரூப்....?

சீனாவின் ராணுவம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. சீனா நிறுவி வரும் ராணுவ நிலைகள் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

அது மட்டுமின்றி அமெரிக்காவின் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வர்த்தக ரகசியங்கள், அதிக அளவிலான அரசு தகவல்கள் போன்றவற்றை திருடி வருகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து பெற முடியாத தகவல்களை அவர்கள் செயலிழக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.
எனவே அமெரிக்கா முழு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் கிலாரி கிளிண்டன்

அமெரிக்க அரசின் ரகசிய தகவல்கள் மற்றும் ராணுவம் தொடர்பான தகவல்களை சீனா

மேலும்

சங்கிலிக்கருப்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2015 2:36 pm

ஈரான் - ரசியா மீது போர் தொடுக்கும் வாய்ப்பு உள்ளதா...? அல்லது உள்நாட்டு குழப்பங்களை விளைவிக்குமா .....யூத- கத்தோலிக்க அமெரிக்க கும்பல்....?

ஈரானின் அணு ஆயுதங்களை ஒழிக்கும் வகையில் வலிமையான உறுதி செய்யத்தக்க ஒப்பந்தம் ஒன்றை அடுத்த வார காலக்கெடுவுக்குள் உருவாக்க வேண்டும்....
இதில் நாம் வெற்றி பெற்றாலும், ஈரானின் ஆக்ரோஷம் முடிவுக்கு வராது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் எல்லை விரிவாக்க நடவடிக்கை அமெரிக்காவுக்கு சவாலாக விளங்குகிறது. என்கிறது அமெரிக்க அரசு.....

ஈரான் - னின் அணு ஆயுதங்களை அழிக்கும் வகையில் திட்டம் தீட்டினால்..... ஈரான் ஆக்ரோசம் கொள்வார்கள் தானே....எனவே அழிக்கும் திட்டத்

மேலும்

சங்கிலிக்கருப்பு - சங்கிலிக்கருப்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2015 12:50 pm

20 - 30 வருடங்களில் வேற்று கிரக வாசிகளை கண்டுபிடித்து விடுவோம் ....நாசா..!

முன்னாள் விண்வெளி வீரரும் நாசா வின் ஆராய்ச்சி மைய முக்கியமான நிர்வாகியுமான சார்லஸ் போல்டன் கூறியதாவது.....

வேற்றுக்கிரக வாசிகளை மிக விரைவில் தொடர்புகொள்வோம்.

சூரிய குடும்பத்தில் இல்லாவிடினும் அண்மையில் உள்ள கலெக்சிகளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அதிகம் உள்ளது.

2018 - ல் செயல்பட நிறுவப்படடுள்ள ஏலியன் எக்ஸிட் - ன் உதவியுடன் அடுத்த 20 - 30 ஆண்டுகளுக்குள் நிச்சயம் வேற்றுக் கிரகவாசிகளை அடையாளம் காண முடியும் என்று கூறினார்.

அப்ப ரைட்டு...அங்கே போயும்...ஆயில் மற்றும் ஏராளமான கனிம வளங்களை கொள்ளை அடிக்கப்போ

மேலும்

உண்மைதான் தோழரே...என்றாலும் செவ்வாய் என்று சொல்லி இனிமே போவாங்களோ....? 23-Jun-2015 10:15 pm
கவலையே படாதீர்கள். இந்த டுபாக்கூர்கள் 1969ல் போனதாகச் சொன்ன நிலாவுக்கே இதுவரை போகவில்லை. 23-Jun-2015 6:50 pm
சங்கிலிக்கருப்பு - சங்கிலிக்கருப்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2015 4:24 pm

ஹெல்மெட் ( தலை கவசம் ) அணிவது பாதுகாப்புதான்......ஆனால்...?

இந்தியாவிலேயே சாலை விபத்துக்களில் உயிர் இழப்பவர்கள் அதிகமானோர் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தான்...

அதேபோல...சாலைவிபத்தில் படுகாயம் அடைபவர்களும் தமிழ் நாட்டில் தான்....

ஆக...தலைகவசம் அணிவதால் மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்...
ஆனால் படுகாயத்தில் இருந்தோ...காயங்களில் இருந்தோ அல்ல....

சென்னை / கோவை / மற்றும் சில நகரங்கள் தவிர....ஏனைய நகராட்சிகளில்...பேரூராட்சிகளில்...நால்வழிச் சாலையில்...புறநகர் சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் பெரும்பாலும் சாலை விதிகளை பின்பற்ற மறுப்பதின் விளைவாகவே ஏற்படுகின்றன....

குறிப்பாக...இரவுகளில் கண்ண

மேலும்

இது உண்மை இல்லை சேயோன் தோழரே....குடித்து விட்டு வண்டி ஒட்டுவதால் விபத்து நடக்கும் என்பது கால்வாசி உண்மை கூட இல்லை.... 25-Jun-2015 10:29 am
ஹெல்மெட் அணியாததை விட, குடித்து விட்டு வண்டி ஓட்டுவதால் தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. மதுக்கடைகளுக்குத் தடை விதிக்கலாமே? 23-Jun-2015 6:53 pm
ஆம் தோழரே...உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.... 22-Jun-2015 12:42 pm
சட்டம் அதை மீறுவதுதான் பெருமை என நினைக்கும் சமுதாயம்.. பள்ளிகளிலும், வீட்டிலும் பின்பற்ற சொல்லித்தரவேண்டும். அதை முழுமையாய் செயல்படுத்த அரசு சரியான முறையை ஏற்படுத்தவேண்டும். காசு புகுந்து சட்டத்தை சல்லடை ஆக்கும் நிலை மாற முயற்சி எடுக்க வேண்டும். 19-Jun-2015 12:45 pm
சங்கிலிக்கருப்பு - சங்கிலிக்கருப்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2015 3:36 pm

பஞ்சை பராரிகள் முக்கியமா...? உண்டு கொழுத்தவன் முக்கியமா..?

ஐ.நா அவையின் அறிக்கையின் படி, இந்தியாவில் 19.46 கோடி மக்கள் பட்டினி மற்றும் போதிய ஊட்டச்சத்து இன்றி வாடுவதாகவும்.....

இதில் குழந்தைகள் 1.95 கோடி பேர் எனவும்.....

உலகிலேயே.....இந்தியாவில் தான் பட்டினிச் சாவுகள் அதிகம் எனவும் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

இதனை தடுக்க இந்தியா போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

உணவு இல்லையெனில் செத்துப்போ....யோக செய்தால் உண்டு கொழுப்பவன் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் அல்லவா...?

உணவு முழுக்க கலப்படம்...போதாக்குறைக்கு

மேலும்

ஆம்...எல்லா நிறமும் தான் தோழரே...ஆனால் நாம எப்பவுமே அதிகாரத்தில் இருப்பவர்களை குறித்து தான் பேச வேண்டியுள்ளது வைசு தோழரே.... 22-Jun-2015 12:37 pm
வாழ்த்துக்கள் கெளதமி தோழரே.... 22-Jun-2015 12:36 pm
காவி மட்டும் அல்ல.. எல்லாம் நிறமும் தான் பட்டினி போடுகிறது.. 19-Jun-2015 12:47 pm
வழக்கம் போல் அருமை தோழரே .........உங்களின் வார்த்தைகளின் சாட்டை பலருக்கு தேவை ........தொடர்ந்து எழுதுங்கள்........ 19-Jun-2015 12:33 pm
சங்கிலிக்கருப்பு - சங்கிலிக்கருப்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2015 11:26 am

நெஸ்லே உற்பத்திக்கு தடை ஏன்...இதன் பின்னணி என்ன...?

Maggi Noodles....
Wai Wai Xpress Noodles....
Reliance Select Instant Noodles.....
Smith and Jones Chicken Masala Noodles.......!

ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஈயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணயச் சட்டத்தின் கீழ்.....
நான்கு நிறுவனங்களும் நூடுல்ஸ் உணவுப் பொருள்களைத் தமிழகத்தில் தயாரிப்பதற்கும்.....சேமித்து வைக்கவும்.....

விற்பனை செய்யவும் முதல்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்

மேலும்

கருத்துக்குக் கீழ் முதலாவதாக இருக்கும் வெள்ளை நிற அம்புக்குறியை சொடுக்கி நீங்கள் பதிலளித்தால் மட்டுமே, கருத்திட்டவருக்கு அந்தத் தகவல் சென்று சேரும். முயற்சிக்கவும். 23-Jun-2015 6:57 pm
நல்ல பதிவு தோழரே! 23-Jun-2015 6:56 pm
கண்டிப்பாக தர மாட்டார்கள் தோழர் காளி..... 06-Jun-2015 1:53 pm
உண்மை. இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தச் சரக்குகள் சந்தை வருவதற்கு முன் செய்யப்பட்ட ஆய்வுகள் பற்றியும், அதில் சம்பந்தப்பட்டவர்களின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஊடகங்கள் செய்தி தர வேண்டும். தருமா?? 06-Jun-2015 1:26 pm
சங்கிலிக்கருப்பு - சங்கிலிக்கருப்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2015 1:01 pm

தாலியை கழட்டி எறிந்தவர்கள் பெண்களே அல்ல - பாஜக..!

அப்புடீனா தாலியே அணியாத.... முஸ்லிம் / கிருத்துவர் / மார்வாடி குரூப்பில் ஒரு பிரிவினர்...ஏனைய பழங்குடி மக்களின் பெண்கள் எல்லாம் யாருண்ணே....?
( நீங்க வாட்டுக்கு சொல்லிட்டு போயிருவீங்க....காவிகளும் அண்ணே சொல்லிட்டாரு கரெக்கிட்டா இருக்கும் - னு கூவுவாங்கே.... ). பிறகு எதுக்கு நாங்க இங்க சுத்திகிட்டு
இருக்கோம்...)

தாலியை அகற்றிக்கொண்ட பெண்களை சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து வந்தவர்கள்’ என்று கொச்சைப்படுத்தும் வகையில்,
தமது ஆணாதிக்கப்போக்கை வெளிப்படுத்தும் வகையில் பா.ஜ.க.வை சேர்ந்த முன்னணி பொறுப்பாளர் ஒருவர் பேசியிருக்கிறார்.

அவருட

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

இவர் பின்தொடர்பவர்கள் (41)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
Sheenu

Sheenu

Sembakkam

இவரை பின்தொடர்பவர்கள் (41)

மேலே