ஆர்எஸ்எஸ் என்ற உலக மனிதகுல விரோதிகள் இந்தியாவில் இருந்தே முற்றாக அகற்றப்பட வேண்டியவர்களா

ஆர்.எஸ்.எஸ். என்ற உலக மனிதகுல விரோதிகள்...
இந்தியாவில் இருந்தே முற்றாக அகற்றப்பட வேண்டியவர்களா...?

1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?
2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?
8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?
10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன்
யார் ?

11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?
12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக
செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு
பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

14) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?
15) ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்...?

16) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில்
இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?
17) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?
நன்றி - பீர் சாகுல் ஹமீது -

இதுபோன்றும்....இதைவிடவும் சிறந்த பதிவுகளை எதிர் நோக்கியுள்ளோம் நாம...!

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (3-Aug-15, 10:27 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 459

மேலே