ரயில்வே கேட்:
ரயில்வே கேட்:
வெளியூரிலிருந்து ஊருக்கு ஆவலாய் பயணிக்கையில்
உன்னால் எப்போதும் ஆனந்த தொல்லையே..
முதன் முதல் ரயிலை உன் மூலமேஅறிந்ததுண்டு...
ரயிலை கண்டு ஆனந்தம் கொண்டதும்,
முகமறியா நண்பர்களுக்கு கையசைத்து மகிழுற்றதும்..
பசுமையாய் நெஞ்சினுள்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
