இளவரசியின் காதல்

என் மனம் கவர்ந்த கள்ளியே, உன் உதடு சாயத்தில் குளித்தேன், என்னையும் நீ குளிபாடினால் உன் அன்பு கடலில், என் வயது மாறி விட்டது இன்று. உன்னை நினைக்கும் பொது நான் கன்று, உன் நினைப்பால் துள்ளி குதிப்பேன் பால் குடிக்கும் கன்றாக, மறக்குமா இந்த நெஞ்சம்....,, "மறக்க முடியுமா" என்று எழுதிய கலைஞர் கு இலக்கணம் நான்.... என்னை மிஞ்ச யார் உன் மேல் அன்பு வைக்க..... அடியே நான் கண்ணதாசனும் அல்ல கலைஞர் கருணாநிதியும் அல்ல உன்னை வருணிக்க,..... ஆனால் உன்னை வருணிக்க எனக்கு உரிமை உண்டு,,,, அதற்கு காரணம் குடு என்றால்................................

எழுதியவர் : கவி குமார் (11-Dec-10, 5:54 pm)
சேர்த்தது : cute kumar
பார்வை : 342

மேலே