வினைபடு பொருளும் நீதான்
வெளிக்கூட்டு எலெக்ட்ரானய் துடிக்கிறேனே...தூக்கம்
துளியும் இல்லாமல்நான் தவிக்கிறேனே...
தளிரிலை தழுவிச்செல்லும் தென்றலே-நீ காதல்
குளிரூட்டி சென்றுவிட்டாய் என்னை
செய்வினை மறக்கச் செய்தாய் -எனை
செயற்கையாய் பூக்கவும் செய்தாய்
வினைமாற்றியும் நீ தான் -என்னில்
வினைபடு பொருளும் நீதான்
வெளிக்கூட்டு எலெக்ட்ரானய் துடிக்கிறேனே...தூக்கம்
துளியும் இல்லாமல்நான் தவிக்கிறேனே...