இவன்

நான் கவிஞன் அல்ல,
கவிதைக்கடலில் மூழ்கி
முத்தெடுத்தவனும் அல்ல,
கவிதைக் கடலில் சூறாவளி
நேர்ந்த பொழுது
ஊருக்குள் புகுந்த நீரில்
தாகத்திற்காய்
ஒரு குவளை நீர் குடித்தவன்.
நான் கவிஞன் அல்ல,
கவிதைக்கடலில் மூழ்கி
முத்தெடுத்தவனும் அல்ல,
கவிதைக் கடலில் சூறாவளி
நேர்ந்த பொழுது
ஊருக்குள் புகுந்த நீரில்
தாகத்திற்காய்
ஒரு குவளை நீர் குடித்தவன்.