என் உயிர் நண்பா கலங்காதே ...!!!

நான் அழும் போதெல்லாம் ...
என்னையும் சிரிக்கவைத்து ...
தானும் சிரிப்பவன் ...
என் முன்னாள் ...
முதல் முறையாக...
அழுகிறான்...!

எழுந்து துடைக்க ...
நினைக்கிறேன்...
நான்இறந்து
கிடக்கிறேன்...
என்பதையும்
மறந்து...!

அவன் வைத்திருப்பது ...
மலர் வளையம் இல்லை ..
என்னை கட்டி வைத்த ...
பாசக்கயிறு ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (2-Jul-13, 1:32 pm)
பார்வை : 314

மேலே