தாகம் தீர்ந்தது

வாழ வெறுத்த பின்னும்
அனுபவிக்க தோன்றும்
சிறு குழந்தைகளின் சத்தம்,சிரிப்பு,சந்தோசம்.
மழை பொய்த்த பூமி
இரவு பனியில்
தாகம் தீர்த்ததுபோல்.......................

எழுதியவர் : (4-Jul-13, 4:37 am)
பார்வை : 68

மேலே