தாகம் தீர்ந்தது
வாழ வெறுத்த பின்னும்
அனுபவிக்க தோன்றும்
சிறு குழந்தைகளின் சத்தம்,சிரிப்பு,சந்தோசம்.
மழை பொய்த்த பூமி
இரவு பனியில்
தாகம் தீர்த்ததுபோல்.......................
வாழ வெறுத்த பின்னும்
அனுபவிக்க தோன்றும்
சிறு குழந்தைகளின் சத்தம்,சிரிப்பு,சந்தோசம்.
மழை பொய்த்த பூமி
இரவு பனியில்
தாகம் தீர்த்ததுபோல்.......................