நீ போதும் நண்பா ...!!!

உறவென்று சொல்லிக்க....
யாரும் இல்லாவிட்டாலும்
காதல் என்று சொல்லிக்கொள்ள
யாரும் இல்லாவிட்டாலும்
உயிர் என்று சொல்ல
ஒரு நட்பு இருந்தால்போதும்
நண்பா உன்னை போல்!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (4-Jul-13, 5:10 pm)
பார்வை : 442

மேலே