அங்கே சென்று விடுகிறேன்.....

என்னை மறந்து விடு ...
என்னை விட்டுவிடு ....
என்னை தொந்தரவு செய்யாதே ...
என்றெல்லாம் சொல்லுகிறாயே ...
உன் நினைவு இல்லாத தேசம் ...
எது என்றுச்சொல்.....
அங்கே சென்று விடுகிறேன்.....
உன் நினைவுகளின் வலியை .....
என் இதயத்தால்......
தாங்க முடியவில்லை......
கூப்பிடு கொலம்பஸ்ஸை ...
புதிதாக ஒரு தேசத்தை .....
கண்டுபிடிக்கட்டும் ...!!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (4-Jul-13, 8:13 pm)
பார்வை : 107

மேலே