ஐ நா வில் தமிழ்
ஐ நா மாமன்ற
கட்டிடத்திலே 52
நுழை வாயில்
உண்டு.
அந்த 52
வாயிலிலும் ஒரு நாட்டின்
உன்னதமான உயர்ந்த
பழமொழியை எழுதி வைத்துள்ளார்கள்.
அந்த 52 வாயிலிலும்
மிகப்பெரிய வாயில்
தலைவாயில், அந்தத் தலை வாயிலில் என்ன எழுதி வைத்திருக்கிறான்
தெரியுமா ?
" யாதும் ஊரே யாவரும்
கேளிர் " என்ற உங்கள் தமிழ்
மொழி எழுதப்பட்டு இருக்கிறது.
உலகமே தமிழை உச்சிமீது
கொண்டிருக்கிறது...
ஆனால் தமிழர்களே நீங்கள்
அதை காலில்
போட்டு மிதித்துக்
கொண்டிருக்கிறீர்கள்
இது சரிதானா ?
தமிழே உங்கள்
அடையாளம்
அதை இழக்காதீர்கள் .......
நன்றி ;ஜபுராஸ் காசீம்