எங்கே சென்று விட்டாய் ...?
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் தந்தவளே
காத்திருப்பின்
சுகம் தந்தவளே
எங்கே சென்று விட்டாய் ...?
எனை விட்டுப் பிரிந்து...!!!
கண்ணீருடன்
காத்திருக்கிறேன்
கையில் தொலைபேசியுடன் ..
வாயில் தொலைந்து போன -என்
பேச்சுடன் ..!!!
அதுதான் தொலை பேசியோ ...!!!