பெண்ணே!!!மன்னித்துவிடு...


பெண்ணே!!!மன்னித்துவிடு...

கல்லறைக்கு செல்லும்போதும்

கடனாளியாக சென்றுவிட்டேன்...

உனக்கே தெரியாமல் இதயத்தில் பதிந்த

உன் நினைவுகளை

திருப்பி உன்னிடம் தராமல் சென்றுவிட்டேன்..

மறக்கவில்லை...

நினைவுகளை திருப்பி தர விருப்பமில்லை..

மன்னித்துவிடு!!!அன்பே.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (19-Dec-10, 3:14 pm)
பார்வை : 657

மேலே