அக்ரஹாரம்-2

நந்திக்கும்,
சிவனுக்கும்,
குறுக்கே சென்றால் பாவமென்று
உன் அம்மா
உன்னை அதட்டினார்,

உள்ளுர அர்த்தம் உணர்ந்தேன்,
நீ குறுக்கே சென்று,
எழில் முகம் கட்டினால்,
இருவரும்
பாவம்தான் என்று....

எழுதியவர் : துளசி வேந்தன் (21-Jul-13, 2:19 pm)
சேர்த்தது : Baskaran Kannan
பார்வை : 118

மேலே