கவர்ச்சி
கவர்ச்சி
நோட்டு புத்தகத்திலும்
கவர்ச்சி
வீட்டு மெத்தையிலும்
கவர்ச்சி
ரோட்டு ஓரத்திலும்
கவர்ச்சி
உடுத்தும் ஆடையிலும்
கவர்ச்சி
கையெடுத்து கும்பிடும்
கடவுளிலும் கவர்ச்சி .
ஆனால் .
விலங்கோடு விலங்காய்
காட்டில் சுற்றி திரிந்த
காட்டு வாசியிடமோ
காணாமல் போயிருந்தது
கவர்ச்சி .
*********************
நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்