உழவனின் குரலாய் இதை பதிவு செய்கிறேன்

கள்வனுக்கு களவு மீதம்
கலைஞனுக்கு காதல் மீதம்
அரசியலுக்கு ஊழல் மீதம்
அதிகாரிகளுக்கு அலட்சியம் மீதம்
தமிழ் பேசிட தயக்கம் மீதம்
தண்ணீர் கேட்டாள் தகராறு மீதம்
ஆனால் நாம் பசியின்றி இருக்க
பசியோடு உழைத்த உழவனுக்கோ
மரணம் தான் மீதம் இங்கு
உண்பவரின் பிள்ளைகளோ உயர்மாடியிலே
உழைத்தவரின் பிள்ளைகளோ தெரு வீதியிலே

எழுதியவர் : பிரபாகரன் (31-Jul-13, 10:25 pm)
பார்வை : 86

மேலே