குழந்தையின் குரல்..!

தாய் ஒரு குப்பையானாள்
தந்தை அதை பொறுக்கலானார்
குப்பை மேட்டில் விலங்கை போல்
குறுஞ்சுகம் குழைந்து கண்டார்
குப்பைக்கு குழந்தையென்று
குட்டி போல நான் பிறந்தேன்
தயவு செய்து தந்தைகளே..
குப்பைகளை பார்க்காதீர்
குப்பைகளை பொறுக்காதீர்
குப்பைகளை கெடுக்காதீர்..!

எழுதியவர் : குமரி பையன் (3-Aug-13, 2:37 am)
பார்வை : 84

மேலே