அகதியாய் !

கடலில் தோட்டாகள் பாய்கின்றன
களவு போகும் இருப்பினை

திரும்பிபார்தால் மருத்துவமனை
முழங்கும் கேள்வி மட்டும்

தோல் கொடுத்த தமிழனை
தலையறுத்து பார்க்கும் அண்டைநாட்டினர்

வாழ்ந்த அடையாளங்கள்
தீ வைத்து பார்த்துவிட்டனர்
வாழ்பவரை தீ வைத்து ரசிகின்றனர்

தீயில் திப்பி வாழ்வோர்
தீயுக்குள் வாழும் அகதியாய் !

எழுதியவர் : ம.மணி சுந்தர் (9-Aug-13, 1:00 pm)
சேர்த்தது : manisundar
பார்வை : 72

மேலே