எல்லாரும் சமநிலை பெற வேண்டும்
பூமியை சுற்றி விளையாடியது நிலா
வானில்
நிலவை சுற்றி விளையாடியது பரிசல்
பூமியில்...
ஏரியின் உள்ளே தோற்றத்தால்
பரிசலும் பவுர்ணமியும் ஒன்று......!!!
இறைவனின் முன்னே அனைவரும்
இருப்பது சமநிலை என்று.....!!!