எல்லாரும் சமநிலை பெற வேண்டும்

பூமியை சுற்றி விளையாடியது நிலா

வானில்

நிலவை சுற்றி விளையாடியது பரிசல்

பூமியில்...

ஏரியின் உள்ளே தோற்றத்தால்

பரிசலும் பவுர்ணமியும் ஒன்று......!!!

இறைவனின் முன்னே அனைவரும்

இருப்பது சமநிலை என்று.....!!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (9-Aug-13, 2:11 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 95

மேலே