குறுஞ்செய்தி குறுங்கவிதைகள்

காதல் இருக்கும் வரைதான் இதயம்
இல்லாவிட்டால் மிரமிட் ...!!!

*************************

கவிஞர் கூறுவது பொய்யல்ல....!!!
கவிதை சொல்வதெல்லாம் மெய்யல்ல...!!!

*************************

பேனையால் மை கசிகிறது....!!!
கவிதையில் வரிகள் வலிக்கிறது ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (9-Aug-13, 6:26 pm)
பார்வை : 226

மேலே