...............அடிமை விலங்கு.............

மனிதன் விலங்குகள் மாட்டப்பட்ட,
ஒரு சமூக விலங்குதான் !
குணம் உள்ளேயிருந்தாலும்,
இயலாமை வாட்டிவதைக்கும் சமயம் !
தாங்காமல் கடித்துக்குதறுகிறான்,
உடலாலும் மனதாலும் பொறுக்காமல் !
அங்கே கிடைக்கிறது ஒரு அவல அமைதி !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (19-Aug-13, 5:58 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 76

மேலே