இந்தியா

இந்தியா

சுதந்திரம் வேண்டி எத்தனையோ பெரியோர்
செந்நீரை விட்டாரே மண்ணில்- அதனை
நினைத்து பார்க்கையில் நெஞ்சம் கலங்கி
நீரை வார்க்குமே கண்ணில்

தேசத்தின் நலன் காக்க
தன்னுயிரை துட்சமாய் துறந்த
தேசப்பிதாக்களை போற்றுவோம்-நம்
தேசத்தின் பெருமையை நிலைநாட்டுவோம்

சுயநலம் மறந்து சுதந்திரமே எண்ணி
செயலாற்றிய மகான்களை நினைத்து- அவர்கள்
பெற்றுதந்த சுதந்திரதினை மதித்து-நாம்
போற்றுவோமே பொதுநலன் காத்து

வேற்றுமையில் ஒற்றுமையாக-இந்தியா
உலகமே வியக்கும் ஓர் தேசமாக
முன்னேற்ற பாதையில் அமைதியக
நடைபோடுது நாளை வல்லரசு ஆக!!

அன்னியர் வந்தாலும் இந்தியராய் மாற்றும்
அன்பு தேசமே இந்தியா
எல்லா மக்களும் ஒற்றுமையாய் வாளும்
இதய தேசமே இந்தியா

பாலாஜி

எழுதியவர் : பாலாஜி (19-Aug-13, 6:02 pm)
சேர்த்தது : பாலாஜி பிள்ளை
பார்வை : 65

மேலே