நிஜமிதே

காலத்தை கண்டிப்பதிலும்
விதியை நோவதிலும்
என்னடா பயன் -என்னுடன்
நீ இல்லாத நிஜத்தை
நம்புவதே நியாயம்....

எழுதியவர் : வானவில் (24-Aug-13, 10:47 am)
பார்வை : 80

புதிய படைப்புகள்

மேலே