விநாயகன் பாடம்!
எங்கெங்கு சுற்றினும்
இதயத்தில் பற்றில்லை.
ஆலயங்கள் அனைத்துமே
அலைந்தாலும் சுத்தமில்லை.
பெற்றவரைக் கலங்கவிட்டு
மற்ற சாமி தேடுவதேன்!
விநாயகன் கற்றுத்தந்த
வினையப்பாடம் அறிந்திடுவீர்!
ஜெயதாமு
எங்கெங்கு சுற்றினும்
இதயத்தில் பற்றில்லை.
ஆலயங்கள் அனைத்துமே
அலைந்தாலும் சுத்தமில்லை.
பெற்றவரைக் கலங்கவிட்டு
மற்ற சாமி தேடுவதேன்!
விநாயகன் கற்றுத்தந்த
வினையப்பாடம் அறிந்திடுவீர்!
ஜெயதாமு