அழுது கண் சிவந்த விட்டது
காதல் மதுவை
அதிகம் அருந்தி விட்டேன்
மதுக்கிண்ணத்தோடு
அழைக்கிறேன் ...!!!
அழுது
கண் சிவந்த விட்டது
நீ அழகான
கண் என்கிறாய் ...!!!
உன்னிடம்
தாகத்துக்கு தண்ணீர்
குடிப்பதும் -கடல்
நீரை குடிப்பதும்
வேறுபாடில்லை ....!!!
கஸல் ;412