உயிர் மழை
வாடிய சோலைகள், இன்று
பூக்களின் திருவிழா.!
காய்ந்த நிலங்கள், இன்று
பசுமையின் புரட்சி..!
வரண்ட ஏரிகள், இன்று
பறவைகளின் சரணாலயம்...!
ஆம்
உயிர் மழை ஆக நீ வருவாய் என
வளைகுடாவில் வாடும் உனது உயிர் .............?
வாடிய சோலைகள், இன்று
பூக்களின் திருவிழா.!
காய்ந்த நிலங்கள், இன்று
பசுமையின் புரட்சி..!
வரண்ட ஏரிகள், இன்று
பறவைகளின் சரணாலயம்...!
ஆம்
உயிர் மழை ஆக நீ வருவாய் என
வளைகுடாவில் வாடும் உனது உயிர் .............?