குறும்புகள் ஆயிரம் 23

குடை சொன்னது;
என்ன யும் உங்க கூட மழையில கூட்டிட்டுப் போறீங்க ...அப்புறம் எனக்கு மட்டும் தலை துவட்ட மாட்டரீங்கன்னு சொன்னதும் ....

எங்க குட்டிப் பையன் சொன்னான்;
எங்களுக்குத்தான் சளிப் பிடிக்கும்
உனக்கு சளி பிடிக்காதுன்னு சொன்னான்...

அதை கேட்ட குடை ஏன்?னு கேட்டது ...

அதற்கு குட்டிப் பைய்யன் சொன்னான் உனக்குத்தான் மூக்கு இல்லையே நு சொன்னான்;
அட மகா குரும்புகாரனா இருக்கானே...

ஹா ஹா ஹா

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (7-Sep-13, 9:35 am)
பார்வை : 333

மேலே