கல்வி

உழைப்பின்றி விச்சையினால் பெறுவது கல்வியல்ல
அல்லும் பகலும் உழைத்தலாகும் - கல்வியிலா
வாழ்க்கை கொடியஅரா ஆலாலமே படித்தவர்
வாழ்க்கை படிமனிதரின் தாரே.

எழுதியவர் : சதீஷ் குமார்.H (7-Sep-13, 10:57 pm)
பார்வை : 80

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே