எழுதுகோல்

என்
எண்ணங்களை
எழுதியது
நானே என்றேன் ....
இல்லையில்லை ....
"நான்" என்றாயே "நீ"

எழுதியவர் : சுப . முருகானந்தம் (1-Jan-11, 1:52 am)
Tanglish : ezhuthukol
பார்வை : 403

மேலே