பித்து பிடித்த இதயம் - நாகூர் கவி

பித்து பிடித்த  இதயம் - நாகூர் கவி

விழியிலே
தீப்பந்தம் வைத்து
அலையும் பெண்ணே...

நீ...
எத்தனை முறை தான்
விழிகளின் தீயால்
என் இதயத்தை பொசுக்கினாலும்....

உன்னால்
கருகத்தான் அதுவும்
பித்துப் பிடித்து அலைகிறது
இதை அறிவாயோ கண்ணே.....?

எழுதியவர் : நாகூர் கவி (14-Sep-13, 1:07 am)
பார்வை : 342

மேலே