பயமேன்?

நிலவுக்கு தேய்த்தல்உண்டு - நிஜமில்லை
நிழலுக்கு அசைவுகள் உண்டு - உயிர் இல்லை
கவிதைக்கு உயிர்உண்டு - உடல்இல்லை
கலைஞனுக்கு கவலைஉண்டு - நிலைஇல்லை!

எழுதியவர் : அருள் ராம் (14-Sep-13, 7:25 pm)
சேர்த்தது : arul ram
பார்வை : 61

மேலே