பருத்து உருண்ட பனை நொங்கு ஒன்று....!

பலா மரத்தைப் போல
பனைமரத்திலும் நொங்கு
பருத்தே தொங்குதா என்ன ?

இனிமையாய் அதிசயித்தேன்....

எனக்கு மட்டும் அங்கே

இருட்டினில் தெரிந்தது

இளமையாய் வெண்ணிலா......!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Sep-13, 12:23 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 145

மேலே