நிழல் யுத்தம் .

அன்று
அரளி வளர்ந்த ஆத்தோரம்.

இன்று
திரளி மீன்கள் வாங்கி !

அம்மியில மிளகரைச்சு !

உள்ளி உளுவ ஊர வச்சு !

தண்ணியில தக தகன்னு !

எங்க அம்மா ஆக்கிவச்ச

முளகுதண்ணியில
சிறு கசப்பு !

கூலி வேல செஞ்சு !

குடு குடுன்னு ஓடிவந்து !

கைகுத்தரிசியில
முளகு தண்ணி கறி ஊத்தி

சோறு தின்ன எங்க அப்பா
சோக கதை இது !

எழுதியவர் : பிரகாசக்கவி - (17-Sep-13, 1:16 am)
பார்வை : 82

மேலே