கண்ணனும் கோபியும்
கள்ளனாய் வந்து என்னுள்ளம் புகுந்து
வெண்ணையும் பாலும் திருடி உண்டாக் கண்ணா
என்னுள்ளமும் திருடிவிட்டாய் உனதாக்கி
உன்னடி அல்லால் எனக்கென்றேது இனி
இப்புவியில் மாயோனே அறிந்தேன் உன்னை
இப்போது என்னவன் நீயென்று