பிறவி பிணிக்கு இறைவன் பார்வையே மருந்தாகும்
பசியால் வாடும் சேய்மீனுக்கு தாய்மீன்
பார்வையே பசியாற்றும் மருந்தும் உணவும்
மண்ணில் பிறவாமைப் பிணிபோக வேண்டுவோர்க்கு
இறைவன் பார்வை ஒன்றே பிணியருக்கும்
மாமருந்தாகும் என்பார் ஆன்றோர்