இறைவன் தாள் சிறப்பு
சென்ற வினை வந்து சேர்ந்த வினை
இன்னும் சேர விருக்கும் வினைகள்
எல்லாம் பொசுங்கிடும் சாம்பலாய் வாலறிவன்
தாள்களே கதி என்று இருப்பார்க்கு