கண்ணால் நாமும் காட்சிகள் - கவலையுற அல்ல

வாழ்க்கையை ரசித்தால்
வரும் நொடிகள் இசை ஸ்வரங்கள்

வருத்தத்தை வளர்த்தால்
வசந்தங்களும் வதைக்கும் முட்கள்

கண்களில் கண்ணீர் - எழில்
காட்சிகளை மறைக்கும்

கவலைகளை மறப்போம் மனசில்
கலர் பூக்களும் சிரிக்கும்.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Sep-13, 1:19 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 81

மேலே