என் மனைவி
உடல் என்னும் உயிர்க்குள் என்னை வைத்து
மனம் என்னும் வீட்டிற்குள் என்னை சுமந்து
அன்பு என்னும் அரவணைப்பில் என்னை அணைத்து,
மனதிலும், வாழ்விலும்
என்னை சுமந்து வாழும் என் மனைவியே என் சுவாசம்
அவள் இல்லாமல் எனக்கு உயிர் இல்லை
நான் சுவாசிப்பது காற்றை அல்ல அவளைத் தான்.........