இதயம்
அருட் செல்வமாய் வாழ்ந்து கொண்டிருப்பவளே
ஆசையினை வெறுத்து என்னை வாழ வைக்கிறிர்கள்
இன்ப துன்பத்தை அனுபவித்து துடித்து கொண்டிருபவளே
ஈச்சையான வாழ்கையை வாலவைக்கிறிர்கள்.
உள்ளத்தின் வலியை ரணமாய் தாங்கிகொண்டிருபவளே
ஊசியில் உள்ள சிறு துளை போல நான்
எனக்குள் எவ்வளவு வலியை தருகிறிர்கள்
ஏக்கத்தால் என்னை அலையவைக்கிரிர்கள்
ஐம்புலங்களுள் ஒன்றாக இல்லை என்றாலும்
ஒரு மனிதனுக்கு அங்கமாக இருப்பவள் நான்
ஓயாத உழைப்பை எனக்கு தந்து கொண்டிருக்கிர்கள்
ஒளஷதம் என்னும் மருந்து எனக்கு எப்பொழுது
தரபடுகிறதோ அப்பொழுது என் ஓயாது
உழைப்பான என் இதய துடிப்பு இந்த உலகினை விட்டு செல்லும் .
இக்கவிதையை பார்ப்பவர்களின் இதய துடிப்பிற்கு
இக்கவிதை சமர்ப்பணம் .