உயிரோடு உயிராக
அவள் என்னைவிட்டு
பிரிந்தாலும்..
அவள் நினைவுகள்
என்னைவிட்டு
பிரியவில்லை..
காரணம்..
"அவள் என்னுடன் பழகியவள் அல்ல
என் உயிரோடு உயிராக உறவாடியவள்"
அவள் என்னைவிட்டு
பிரிந்தாலும்..
அவள் நினைவுகள்
என்னைவிட்டு
பிரியவில்லை..
காரணம்..
"அவள் என்னுடன் பழகியவள் அல்ல
என் உயிரோடு உயிராக உறவாடியவள்"