பெயர்

இனி பிறக்கும் குழந்தைகளுக்கு
குல தெய்வ பெயரோ,மூதாதைர் பெயரோ
சூட்டாதீர்கள்...

கூக்குளாயினி
யாஹூராணி
பிங்குமேரி

பின்குராஜ்
யாஹூகுமார்
கூகுள்நாதன்

இப்படி சூட்டி மகிழலாம்.

யெனனில் இவர்களே
உலகத்தில் எல்லாம் அறிந்தவர்கள்

உலகத்தில் எல்லாரும் அறிந்தவர்கள்.

எழுதியவர் : க.ஹேமநாதன் (29-Sep-13, 2:22 am)
பார்வை : 54

மேலே