வனப்புடன் வாழ...
வாழ்வது சிலநாள் என்றாலும்,
வனப்புடன்
வாழ்ந்து முடிக்கிறது
வண்ணத்துப் பூச்சி..
சினத்துடன் வாழ்ந்து
ஏன்
சீரழிகிறாய் மனிதனே...!
வாழ்வது சிலநாள் என்றாலும்,
வனப்புடன்
வாழ்ந்து முடிக்கிறது
வண்ணத்துப் பூச்சி..
சினத்துடன் வாழ்ந்து
ஏன்
சீரழிகிறாய் மனிதனே...!