வனப்புடன் வாழ...

வாழ்வது சிலநாள் என்றாலும்,
வனப்புடன்
வாழ்ந்து முடிக்கிறது
வண்ணத்துப் பூச்சி..

சினத்துடன் வாழ்ந்து
ஏன்
சீரழிகிறாய் மனிதனே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Sep-13, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 58

மேலே