அ முதல் ஃ வரை .....

அன்பு என்னும் தோட்டத்தில் நாம் பிறந்தோம்
ஆசை என்னும் அரவணைப்பில் வளர்ந்தோம்
இமை போன்று நம் உள்ளத்தை பக்குவபடுத்தி
ஈகை குணத்துடன் இளைப்பாறி
உண்மையை பேசி
ஊன் போன்ற இன் சொல்லை விரட்டி
எண்ணத்தின் எண்ணங்களை தூய்மையாக்கி
ஏணிபோல் எழுமையாய் வாழ்க்கையை உயர்த்தி
ஐயம் உணர்வு எண்ணத்தில் இல்லாமல்
ஒழுக்கத்தை பேணி காத்து, அனுதினம் இறைவனை
ஓதி நலுனர்வுகளை புரிந்து
ஒளவுலகம் என்னும் தோற்றத்தை ஆராய்ந்து
அ ஃ ம் முகம் கண்டு இவ்வுலகை வெல்வோம்
வாழ்க்கையில் வெற்றிபெறுவோம் நாம்

என்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (30-Sep-13, 1:49 pm)
பார்வை : 70

சிறந்த கவிதைகள்

மேலே