தேய்ந்திடும் நிலவுகள் நாங்கள்.....

பண்டிகை காலங்கள் தந்திடும் வசந்தங்கள்

எல்லாம் என் போன்று

பட்டினியில் வாழ்பவருக்கு எங்கே?

பட்டாடை இட்டு பல பேர்கள் ..... நடந்திட

மானம் காக்க கூட ஆடைகள் இன்றி

தேய்ந்திடும் நிலவுகள் நாங்கள்...

பண்டிகை காலங்கள் தந்திடும் வசந்தங்கள்

எல்லாம் என் போன்று

பட்டினியில் வாழ்பவருக்கு எங்கே?

எழுதியவர் : கலைச்சரன் (30-Sep-13, 7:20 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 71

மேலே