பேராசை
லஞ்சம் ஒழிந்தது..
சண்டைகள் ஓயின்தது...
நேசமிக்க மனிதர்களை கண்டபோது...
ஆண்களை பெண்கள் ம(மி)தித்தபோது...
ஏற்ற தாழ்வும் இல்லை
ஏமாற்றம் இங்கில்லை..
இதனையும் நான் கண்டேன்
பகலிலே உறங்கியபோது...!
லஞ்சம் ஒழிந்தது..
சண்டைகள் ஓயின்தது...
நேசமிக்க மனிதர்களை கண்டபோது...
ஆண்களை பெண்கள் ம(மி)தித்தபோது...
ஏற்ற தாழ்வும் இல்லை
ஏமாற்றம் இங்கில்லை..
இதனையும் நான் கண்டேன்
பகலிலே உறங்கியபோது...!