விம்மல்

சொல்ல முடியாத வேதணைகளை
சுமந்த இதய துடிப்பு
சிந்தாமல் இமை கதவினை
தட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகள்
தனிமையின் தவிப்பு இவை அனைத்தும்
ஒன்று சேர்ந்து கூறும் ஒரே வார்த்தையின்
ஓசை விம்மல்

எழுதியவர் : puviluxy (5-Jan-11, 3:17 pm)
பார்வை : 262

மேலே