இருவிழியால் நெஞ்சினில் ஏதோ சொல்கின்றாய்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒருமுறை ஓர்மாலை ஓரவிழி பார்க்க
இருவிழியால் நெஞ்சினில் ஏதோசொல் கின்றாய்
பொருள்புரியா உன்னிதழ் புன்னகைமௌ னத்தில்
கருங்குழல்கொஞ் சும்கா தலி
ஒருமுறை ஓர்மாலை ஓரவிழி பார்க்க
இருவிழியால் நெஞ்சினில் ஏதோசொல் கின்றாய்
பொருள்புரியா உன்னிதழ் புன்னகைமௌ னத்தில்
கருங்குழல்கொஞ் சும்கா தலி