கவிதைகள் எதற்கு ?

சிறகு என்றால் பறப்பதற்கு
சிந்தை என்றால் விரிவதற்கு
உறவு என்றால் சிரிப்பதற்கு
பிரிவு என்றால் நினைப்பதற்கு
கவலை என்றால் கலைப்பதற்கு
கவிதை என்றால் படைப்பதற்கு
கவலை இல்லா உலகம் படைப்பதற்கு...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (3-Oct-13, 4:42 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 68

மேலே