கவிதைகள் எதற்கு ?
சிறகு என்றால் பறப்பதற்கு
சிந்தை என்றால் விரிவதற்கு
உறவு என்றால் சிரிப்பதற்கு
பிரிவு என்றால் நினைப்பதற்கு
கவலை என்றால் கலைப்பதற்கு
கவிதை என்றால் படைப்பதற்கு
கவலை இல்லா உலகம் படைப்பதற்கு...!
சிறகு என்றால் பறப்பதற்கு
சிந்தை என்றால் விரிவதற்கு
உறவு என்றால் சிரிப்பதற்கு
பிரிவு என்றால் நினைப்பதற்கு
கவலை என்றால் கலைப்பதற்கு
கவிதை என்றால் படைப்பதற்கு
கவலை இல்லா உலகம் படைப்பதற்கு...!