வாழ்விப்போம்... எளியோரை

ஆடம்பர பொருட்கள் எல்லாம்

விலை பேசா வியாபாரம் செய்யும்

ஏனோ நீ நடைபாதை கடைகளில் மட்டும்

விலை பேசி வியாபாரம் செய்கிறாய் ..

தன்மானம் மிக்க அந்த எளியோரிடம்

இனியேனும் அப்படி நீ செய்யாதே .

வாருங்கள் ... வாழ்விப்போம்... எளியோரை.... ...






.

எழுதியவர் : கலைச்சரண்.... (5-Oct-13, 1:17 pm)
பார்வை : 75

மேலே