கவிதை
என்னவள்..... ஆம்
என்னவளை விட சிறந்ததாய்
எந்த கவிதையும் பிறந்தில்லை
இனி பிறக்க போவதுமில்லை .....
என்னவள் .....
எந்த ஒரு கவிஞனுக்கும்
எட்டாத கற்பனை ....
என்னவள்..... ஆம்
என்னவளை விட சிறந்ததாய்
எந்த கவிதையும் பிறந்தில்லை
இனி பிறக்க போவதுமில்லை .....
என்னவள் .....
எந்த ஒரு கவிஞனுக்கும்
எட்டாத கற்பனை ....